கொழும்பு காலி முகத்திடல் நடைபாதை மற்றும் கடற்கரையினை சூழவுள்ள இருளான பகுதிகளுக்கு சூரிய சக்தியை கொண்டு இயங்கும், சுற்றுபுறச் சூழலிற்கு உகந்த மின் குமிழ்களை பொறுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள் இவ்வாறு மின்விளக்குகளை பொறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசணை சேவைகள் நிறுவனம் இந்நடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஒரு மாத காலத்திற்குள் நிறைவுச் செய்வதாக அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM