இந்திய மீனவர்களை விடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்!

Published By: Vishnu

09 Jan, 2020 | 06:44 PM
image

இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியபோதே எஸ்.ஜெய்சங்கர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02