இந்திய மீனவர்களை விடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்!

Published By: Vishnu

09 Jan, 2020 | 06:44 PM
image

இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியபோதே எஸ்.ஜெய்சங்கர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09