மாலியின் வடக்கு பகுதியில் உள்ள இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியின் 18 பேர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாலியின் கிடல் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட் பகுதியில அமைந்துள்ள ஐ.நா., பிரான்ஸ் மற்றும் மாலியன் படைகளை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 6 அமைதி காக்கும் படையினர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் பலியானவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM