மாலியில் ரொக்கெட் தாக்குதல்!

Published By: Vishnu

09 Jan, 2020 | 04:01 PM
image

மாலியின் வடக்கு பகுதியில் உள்ள இராணுவத் தளம்  மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியின் 18 பேர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலியின் கிடல் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட் பகுதியில அமைந்துள்ள ஐ.நா., பிரான்ஸ் மற்றும் மாலியன் படைகளை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 6 அமைதி காக்கும் படையினர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் பலியானவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17