மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்

Published By: Priyatharshan

07 Jun, 2016 | 05:22 PM
image

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய மோட்டார் சைக்கிள்கள் மூன்று, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக  நேற்று திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்தில் சதுஜனன் (28 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் காயமடைந்த மூவரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சுற்றுலா ஒன்றுக்காக மூன்று மோட்டார் சைக்கிள்களில்  6 பேர் சென்றிருந்த நிலையில் இவர்கள் விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33