புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன்  நபரொருவர் கைது

Published By: Priyatharshan

07 Jun, 2016 | 05:16 PM
image

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லன்கந்தல் பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் நபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து புத்தளம் பொலிஸார் குறித்த சந்தேக நபரின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் போது வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.  

மணல் அகழ்வுக்காக மீஓயா ஆற்றுக்குச் சென்ற போது குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலுக்குள்ளிருந்து குறித்த துப்பாக்கியை தான் எடுத்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08