மதுபோதையில் தண்டவாளத்தில் தலைசாய்த்த நபர் பலி

08 Jan, 2020 | 05:17 PM
image

திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்பே பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்த நிலையில், ரயில் மோதி பலியானதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர். 

கொட்பே, மீனவ கிராமத்தைச்சேர்ந்த  40 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

நேற்று இரவு தம்பலகமத்தில் இருந்து திருகோணமலையை நோக்கிச்சென்று கொண்டிருந்த  இரவு ரயிலானது சுமார் அதிகாலை 1.15 மணியளவில்  கொட்பே பிரதேத்தை கடக்கும்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56