பாகிஸ்தான் அரசால் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் நிறுவல்

08 Jan, 2020 | 04:23 PM
image

பாகிஸ்தான் அரசு கண்டி பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு முழுமையான தகவல் தொழில் நுட்ப  ஆய்வகம் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தான் அரசின்  உயர் ஸ்தானிகராலயம் ஊடாக தொழில்நுட்ப ஆய்வகத்தினை கண்டி  பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு உத்தியோக பூர்வமாக  வழங்கி வைக்கும் நிகழ்வு 2020 ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றது. 

இவ் விழாவின் போது, பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் திரு. தன்வீர் அஹ்மத், கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபருடன் இணைந்து  தகவல் தொழில் நுட்ப  ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

இதன் போது உரையாற்றிய பதில் உயர் ஸ்தானிகர்,  மக்களின் முன்னேற்றத்திற்காக இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டதுடன் சிறந்த கல்வி வாய்ப்புகளுடன் இளைய தலைமுறையினரின் தேசத்தைக் கட்டியெழுப்பும் திறனை மேம்படுத்துவதில் இலங்கைக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலின் பூர்வீக...

2023-10-02 18:20:11
news-image

இலண்டனில் கலாக்ஷேத்ரா பாணியிலான பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-10-01 18:35:44
news-image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்'...

2023-09-30 16:45:28
news-image

வடக்கு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்...

2023-09-30 17:28:30
news-image

வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்...

2023-09-30 15:15:17
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின்...

2023-09-30 13:18:36
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-30 13:16:49
news-image

யாழ். சுதுமலையில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்...

2023-09-30 13:17:21
news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35