இந்தியாவில் கடந்த ஆண்டு வறட்சியால் சுமார் 1500 பேர் உயிரிழந்தள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பூமி வெப்பமயமாதலின் விளைவாக இந்த வறட்சி நிலை ஏற்படுவதாக இந்தியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அதிக சனத்தொகை கொண்ட இந்தியாவில் காலநிலை வெகுவாக மாறி வருகின்றது.
இந்நிலையில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டில் வறட்சி , வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் அங்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM