விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் 11 பேர் கைது!

Published By: R. Kalaichelvan

07 Jan, 2020 | 01:03 PM
image

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் 4 சீன பிரஜைகளும் , 7 இந்திய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த நபர்களை அம்பலாந்தோட்ட - மிரிஜ்ஜிவெல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேச - இந்திய வர்த்தக உறவும்,...

2025-11-12 11:23:06
news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43