சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டார பதவி நிலையில் கீழிறக்கம்

Published By: Vishnu

06 Jan, 2020 | 06:32 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான சஞ்ஜீவ பண்டாரவை தற்காலிகமாக பதவி நிலையில் கீழிறக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  

தற்போது களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றும் சஞ்ஜீவ பண்டாரவை பொலிஸ் அத்தியட்சராக பதவி இறக்கம் செய்ய தேசிய  பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து அவரது சீருடையில் உள்ள ஒரு நட்சத்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அரிய முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தககுதல்கள் இடபெற்றபோது, சஞ்ஜீவ பண்டார கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய நிலையில்,  முன் கூட்டி உளவுத் துறை வழங்கிய தகவல்களை அவர் கணக்கில் கொள்ளாது செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59