(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான சஞ்ஜீவ பண்டாரவை தற்காலிகமாக பதவி நிலையில் கீழிறக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றும் சஞ்ஜீவ பண்டாரவை பொலிஸ் அத்தியட்சராக பதவி இறக்கம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து அவரது சீருடையில் உள்ள ஒரு நட்சத்திரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அரிய முடிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தககுதல்கள் இடபெற்றபோது, சஞ்ஜீவ பண்டார கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய நிலையில், முன் கூட்டி உளவுத் துறை வழங்கிய தகவல்களை அவர் கணக்கில் கொள்ளாது செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM