ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாளை பாராளுமன்ற விவாதம்  

Published By: Vishnu

06 Jan, 2020 | 03:41 PM
image

(ஆர்.யசி )

பாராளுமன்றம் நாளை கூடுகின்ற நிலையில்  ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான இரு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 

எனினும் விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பை  கேட்பதில்லை என கட்சிகள் இடையில் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. 

எட்டாவது பாராளுமன்றதின் நான்காம் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய வேளையில் அன்றைய தினம் ஜனாதிபதியின் அக்கிராசன உரை இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து கூடிய விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன் உரை மீதான விவாதம் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டதற்கு அமைய கட்சி தலைவர் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04