உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் வழங்க மைத்திரி இணக்கம்!

Published By: Vishnu

06 Jan, 2020 | 12:59 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று காலை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே மைத்திரிபால சிறிசேன நாளை அல்லது புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்தி எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தனவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22