உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று காலை கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போதே மைத்திரிபால சிறிசேன நாளை அல்லது புதன்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் ஆளுநர்கள் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்தி எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனிடமும், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தனவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM