35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான  சிகரட்டுகளுடன் இருவர் கைது 

Published By: R. Kalaichelvan

04 Jan, 2020 | 02:24 PM
image

(செ.தேன்மொழி)

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று காலை 5.30 மணியளவில் சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்து.

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த யூ.எல்.208 என்ற விமானத்தில்  வந்த 28 மற்றும் 38 ஆகிய வயதுடைய இலங்கையர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 287 சிகரட்டு பெட்டிகளிலிருந்து 59 ஆயிரத்து 980 சிகட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் 35 இலட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியானவை என்று தெரிவித்துள்ள சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36