கடந்த அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பான பயங்கரவாத எதிர்ப்பு திருத்த சட்ட மூலத்தை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான புதிய விதிகளை பிறப்பிக்கும் எதிர்பார்ப்புடன் பயங்கரவாதத்தை எதிர்ப்பு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கதாக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்த துறைகள் சார்ந்த மதிப்பீட்டு குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்ட மூலத்தில் உள்ளடங்கியுள்ள சில விதிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு இந்த திருத்த சட்ட மூலத்தை விலக்கிக்கொள்வதற்காக வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM