இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து அந்நாட்டில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன.
அத்தோடு ஜகார்த்தா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டதோடு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதேவேளை ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM