முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

Published By: R. Kalaichelvan

02 Jan, 2020 | 08:46 AM
image

அரசாங்க பாடசாலைகளுக்கான 2020ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம தவணை கல்வி நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த இரு தினங்களில் பாடசாலை சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பாடசாலையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் ஏற்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம.எம்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர், கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கான பாதணிக்கான வவுச்சர் போன்றன புதிய தவணையின் ஆரம்பப் பகுதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது இதற்கான ஆலோசனைகள் கல்வி அமைச்சினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் ஆர்.எம.எம்.ரட்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58