நிறைவேற்று, அமைச்சரவை அதிகாரத்தை கொண்டு மக்களுக்க முழுமையான சேவையினை தொடர்ந்து முன்னெடுப்போம்   

Published By: Vishnu

01 Jan, 2020 | 03:51 PM
image

நிறைவேற்று அதிகாரத்தையும் அமைச்சரவை அதிகாரத்தையும் கொண்டு நாட்டு மக்களுக்க முழுமையான சேவையினை தொடர்ந்து முன்னெடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய வருடம் பல எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளன.  நாட்டை  அபிவிருத்தியடைய செய்து முன்னேற்றமடைய வேண்டும்.  ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்  நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள்  கொண்டுள்ள  எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.

பரீட்டையில் தோல்வியடைந்த மாணவர்கள்  ஒரு தொழிலை பெற்றுக் கொள்வத கடினமான விடயமாக காணப்படுகின்றன.     அனைவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் 10000 தொழில்வாய்ப்பினை வழற்குவதின் ஊடாக  முதற்கட்டமாக நிறைவேற்றப்படும். வெகுவிரைவில் தொழில் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37