கனடாவில் தொடரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து அந்நாட்டில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் சுமார் 100 க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்தோடு அந்நாட்டின் றொரென்டோ மற்றும் கியூபெக்கில் அதிகளவிலான விமானங்களை உடனடியாக தரை இறக்கியுள்ளதோடு , குறித்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக விமான கண்காணிப்பு பிரிவினர் மற்றும் குறித்த பகுதிக்கான மின் விநியோக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மாண்ட்ரீஸ் - ட்ரூடோட சர்வதேச விமான நிலையத்தில் 63 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு , 24 விமானங்கள் ஒட்டாவா மெக்டொனால்ட் கார்டியர் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM