அம்பாறை கரையோர பகுதிகளை தூய்மைப்படுத்திய இராணுவத்தினர்

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 05:10 PM
image

இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய நாடு பூராகவும் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களையும் தூய்மை படுத்தும் நிகழ்ச்சியில் இராணுவத்தினர்  ஈடுபட்டனர்.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில்  வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர்  ஈடுபட்டனர்.

குறிப்பாக கல்முனை பிராந்திய விஜயபாகு படைப்பிரிவினர்  அக்கரைப்பற்று நிந்தவூர் கோமாரி பனங்காடு பொத்துவில் நிலைகொண்டுள்ள இராணுவ பிரிவு அணிகள்   இன்றும்  நேற்றும்  காலை 7.30 மணியளவில்  பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் கடற்கரை பிரதேசத்தினை தூய்மை படுத்தி மக்கள் பாவனைக்கு கொடுபதற்கான நடவடிக்கையாக இந்த தூய்மை படுத்தும் திட்டம் அமைந்திருந்தது.  குப்பைகளை அகற்றி தூய்மை படுதும்   நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர்  ஈடுபட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01