அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஐ.எஸ் இற்கு விமான தாக்குதல் 

Published By: Sivakumaran

05 Jun, 2016 | 05:07 PM
image

அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து போர் ஜெட் விமானங்களின் உதவியுடன் நேற்று இரண்டாம் நாளாகவும் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

விமானத்தை கொண்டுச் செல்லக்கூடிய யூ.எஸ்.எஸ்.  ஹெரி ட்ரூமன் என்னும் குறித்த போர்க்கப்பலானது தற்போது மத்திய தரைக்கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து நான்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 குறித்த இலக்கினை அடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ் அமைப்புக்கெரிதாக கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் மத்திய தரைக்கடலில் இருந்து அமெரிக்க போர் கப்பலின் மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17