அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து போர் ஜெட் விமானங்களின் உதவியுடன் நேற்று இரண்டாம் நாளாகவும் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
விமானத்தை கொண்டுச் செல்லக்கூடிய யூ.எஸ்.எஸ். ஹெரி ட்ரூமன் என்னும் குறித்த போர்க்கப்பலானது தற்போது மத்திய தரைக்கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து நான்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 குறித்த இலக்கினை அடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.எஸ் அமைப்புக்கெரிதாக கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் மத்திய தரைக்கடலில் இருந்து அமெரிக்க போர் கப்பலின் மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM