bestweb

அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஐ.எஸ் இற்கு விமான தாக்குதல் 

Published By: Sivakumaran

05 Jun, 2016 | 05:07 PM
image

அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து போர் ஜெட் விமானங்களின் உதவியுடன் நேற்று இரண்டாம் நாளாகவும் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

விமானத்தை கொண்டுச் செல்லக்கூடிய யூ.எஸ்.எஸ்.  ஹெரி ட்ரூமன் என்னும் குறித்த போர்க்கப்பலானது தற்போது மத்திய தரைக்கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் ஐ இலக்கு வைத்து நான்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 குறித்த இலக்கினை அடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ் அமைப்புக்கெரிதாக கடந்த 2 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் மத்திய தரைக்கடலில் இருந்து அமெரிக்க போர் கப்பலின் மூலம் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39