சட்டவிரோத இரண்டு மீன் பிடி ஸ்பியர் துப்பாக்கிகளுடன் உக்ரைன் நாட்டு பிரஜை ஒருவரை காலி - தல்பே பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த வெளிநாட்டு பிரஜையுடன் இருந்த இலங்கை பிரஜை ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காலி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இருவரையும் நீதவான் விடுவிக்க உத்தரவு வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM