சட்டவிரோத மீன்பிடி ஸ்பியர் துப்பாக்கிகளுடன் உக்ரைன் நாட்டு பிரஜை கைது

Published By: R. Kalaichelvan

29 Dec, 2019 | 05:48 PM
image

சட்டவிரோத இரண்டு மீன் பிடி ஸ்பியர் துப்பாக்கிகளுடன் உக்ரைன் நாட்டு பிரஜை ஒருவரை காலி - தல்பே பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த வெளிநாட்டு பிரஜையுடன் இருந்த இலங்கை பிரஜை ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காலி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது தலா 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் இருவரையும் நீதவான் விடுவிக்க உத்தரவு வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22