பஸ்ஸில் பணப்பை திருட்டு - சந்தேகத்தில் இருவர் கைது

Published By: Digital Desk 4

29 Dec, 2019 | 05:04 PM
image

கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி  பஸ்ஸில் சென்ற பெண்ணிடமிருந்து   பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸிடம் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ்ஸில் சென்ற பெண்ணின் பையிலிருந்த மணிப்பேசினை எடுத்து அதிலிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகளையும் திருடர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்த போது பணப்பை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  

இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் குறித்த பெண்ணிற்கு அருகே பஸ்ஸில் நின்று வந்த தாய், மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55