கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் சென்ற பெண்ணிடமிருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸிடம் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ்ஸில் சென்ற பெண்ணின் பையிலிருந்த மணிப்பேசினை எடுத்து அதிலிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகளையும் திருடர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்த போது பணப்பை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் குறித்த பெண்ணிற்கு அருகே பஸ்ஸில் நின்று வந்த தாய், மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM