ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அச்சுறுத்திய நபருக்க நேர்ந்த கதி!

Published By: R. Kalaichelvan

29 Dec, 2019 | 04:13 PM
image

ஜனாதிபதியின் ஆலோசகர் என கூறிக்கொண்டு மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்து, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அவரைக் கைது செய்திருந்தது. 

 குறித்த சந்தேகநபர் 11/ 9, புனித செபஸ்டியன் மாவத்தை, மொரட்டுவை எனும் முகவரியை சேர்ந்தவராவார். 

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற இந் நபர் மொரட்டுவை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 09ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59