இந்தியாவில் மும்பை - புனேவிற்காக அதிவேக நெடுச்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சொகுசு பஸ்ஸானது இரு கார்களுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்ததினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் முன் விபத்துக்குள்ளானவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM