தனது கொள்கை வட்டி வீதத்தை எந்தவித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைவாக நிலையான வைப்பு வசதியை 7.7 சதவீதமாகவும், நிலையாக கடன் வசதிக்கான சதவீதத்தை 8 சதவீதமாகவும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நிதிச் சபை திர்மானித்துள்ளது.
சட்ட ரீதியிலான இருப்பு வீதம் 5 சதவீதமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் பண வீக்கத்தை 4 தொடக்கம் 6 சதவீதத்திற்கு உட்பட்டதாக உத்தேச வித்தியாசத்தில் முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொள்கை வட்டி வீதம் தொடர்பில் அடுத்த மதிப்பீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM