ஏமனில் வான்வழி தாக்குதல் : 17 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

27 Dec, 2019 | 12:23 PM
image

ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாவது,

ஏமன் நாட்டின் வடக்கில் உள்ள சடா நகரின் சந்தைப் பகுதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வான்வழி தாக்குதுல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஏமனின் சடா நகரிள்ள அல் ரக்ஹ் சந்தையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பொதுமக்கள் உயிரிழந்துள்னர்.

இம்மாதத்தில் மாத்திரம் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

அத்தோடு இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 12 பேர் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் என ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52