மட்டு.மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாகச்  சேதம்

Published By: Daya

27 Dec, 2019 | 12:07 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாக அழிந்து சேதமாகியுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் சுமார் 25 ஏக்கரில் பப்பாளிப் பழச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவைகள் யாவும் நீரில் மூழ்கி வேர்கள் அழுகி அழிவடைந்துவிட்டதாக விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, வாகரை, ஆரையம்பதி,  உட்படப் பல கரையோர பிரதேச செயலகப்பிரிவுகளில் பப்பாளிச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15