மட்டு.மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாகச்  சேதம்

Published By: Daya

27 Dec, 2019 | 12:07 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பப்பாளிப் பழச்செய்கை முற்றாக அழிந்து சேதமாகியுள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தில் சுமார் 25 ஏக்கரில் பப்பாளிப் பழச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவைகள் யாவும் நீரில் மூழ்கி வேர்கள் அழுகி அழிவடைந்துவிட்டதாக விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, வாகரை, ஆரையம்பதி,  உட்படப் பல கரையோர பிரதேச செயலகப்பிரிவுகளில் பப்பாளிச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44