நாமல் குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Published By: Vishnu

26 Dec, 2019 | 02:15 PM
image

ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் என அறியப்படும் அத்தநாயக்க முதியன்சலாகே நாமல் குமாரவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வட மேல் மாகாணத்தில், குருணாகல்,  வாரியபொல, நிக்கவரட்டிய, குளியாபிட்டிய, சிலாபம், பிங்கிரிய, தும்மலசூரிய,  நாத்தாண்டிய உள்ளிட்ட பகுதிகளில்  முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவரை ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19