கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.
இரணைமடு சந்தியில் குறித்த சூரிய கிரகணத்தை மக்கள் காணக்கூடிய வகையில் பல்கலைக்கழக மாணவர்களால் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சூரிய கிரகணத்தை முழுமையாக காணக்கூடியவாறு இன்றைய காலநிலை காணப்பட்டது.
சுற்றுலா பிரயாணிகள் பிரதேச மக்கள் என பலரும் சூரிய கிரகணத்தை நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM