படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை - திருகோணமலையில் சம்பவம்

Published By: Digital Desk 4

25 Dec, 2019 | 07:02 PM
image

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பிரதேசத்தில் இருந்து லங்காபட்டணம் நேக்கி மீன்பிடிதொழிலுக்கு சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லையென சேரு நுவர பொலிஸில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை லங்கா பட்டணம் பிரதேசத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த படகொன்று கவிழ்ந்ததில் படகில் சென்ற நான்கு பேரில் ஒருவறைக்கானவில்லை எனவும் மிகுதி மூன்று நபர்களும் நீந்தி கரை சேர்ந்ததாக அறிய முடிந்துள்ளது.

இவ்வாறு கடலில் காணாமல் போனவர் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பிரதேசம் ஜாயா வீதியில் வசிக்கும் அப்துல் வஹாப் முகம்மது ஹனீப் (வயது 41) என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர் .

காணாமல் போன நபரை பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் தாங்கள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58