(சதீஸ்)
மண்சரிவு அபாயம் காரணமாக பொகவந்தலாவை லொயினோன் தோட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு லொயினோன் தோட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
லொயினோன் தோட்டத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை சேர்ந்த 140 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. எனினும் அவ்விடத்திலிருந்து வெளியேறாமல் மக்கள் தொடர்ந்தும் அதே இடங்களில் தங்கியுள்ளனர்.
இதேவேளை 2014ஆம் ஆண்டு தேசிய கட்டிட ஆய்வு மையம் இந்தப் பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM