அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்து: பலியானவர்களுக்கு நஷ்டஈடு

Published By: Ponmalar

04 Jun, 2016 | 06:17 PM
image

(சதீஸ்)
அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சிவில் அமைச்சு தெரிவித்துள்ளது.


இவ்வாறு கடந்த வருடத்தில் அடையாளம் காணப்படாத வாகனங்களால் 111 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துக்களால் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
உயிரிழந்தவர்களில் 72 பேரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதோடு எஞ்சியோருக்கு நஷ்டஈடு வழங்க 40 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த 15 வருடங்களாக கல்விக் கல்லூரிகள்...

2025-02-15 12:16:54
news-image

கடவத்தையில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-02-15 12:00:48
news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 11:29:58
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24