(சதீஸ்)
அடையாளம் காணப்படாத வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சிவில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த வருடத்தில் அடையாளம் காணப்படாத வாகனங்களால் 111 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்துக்களால் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 72 பேரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதோடு எஞ்சியோருக்கு நஷ்டஈடு வழங்க 40 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM