கடற்படையினரின் பஸ் மோதியதில் மாணவி உயிரிழப்பு : யாழ்.வேலணையில் சம்பவம்

04 Dec, 2015 | 04:27 PM
image

 

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் கடற்படையினரது பஸ்மோதியதில் வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இன்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த உசாந்தி உதயகுமார் (வயது 15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். 

இதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஓட்டிச் சென்ற வாகன சாரதியை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு -ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37