யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 46 கிலோ பீடி இலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குருநகரில் உள்ள வீட்டினை சோதனையிட்ட போது அங்கிருந்து 46 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்ததுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்துள்ளனர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பீடி இலை மற்றும் சந்தேகநபரை யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM