வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 46 கிலோ பீடி இலைகள் மீட்பு !

Published By: Daya

24 Dec, 2019 | 10:21 AM
image

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 46 கிலோ பீடி இலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்  ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பீடி இலைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  குருநகரில் உள்ள வீட்டினை சோதனையிட்ட போது அங்கிருந்து 46 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்ததுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்துள்ளனர்  வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பீடி இலை மற்றும் சந்தேகநபரை யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44