பூஜாபிட்டிய பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Published By: MD.Lucias

04 Jun, 2016 | 01:12 PM
image

கண்டி பூஜாபிட்டிய பொது சுகாதார அதிகாரி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

கடந்த மாதங்களில் இப்பிரதேசங்களில் பெய்து வந்த கடும் மழையின் பின்னர்  தற்போது டெங்கு நோய் பரவக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அவ்வலுவலகம் மேலும் தெரிவித்தது.

இதேவேளை பூஜாபிட்டிய ரம்புக்வெல, பொலகொட, பலிபான, ஹிங்குல்வெல போன்ற கிராமங்களிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் என 23 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 12 நோயாளர்களே டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து டெங்கு நோய் (காய்ச்சல்) பரவுவதைத்தடுப்பதற்கு இப்பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் மக்களை தெளிவுபடுத்துவதற்காக விஷேட செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:22:15
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00