வவுனியாவில் இளைஞர் மீது தாக்குதல்  : முச்சக்கரவண்டியும் சேதம் 

Published By: R. Kalaichelvan

23 Dec, 2019 | 06:36 PM
image

வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த முற்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் பன்றிக்கெய்தகுளத்தில் உள்ள தனது காணியில் முற்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு உணவு உன்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த முற்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49