முல்லைதீவு மாவட்ட காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பதினொரு மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில்,
உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம் . காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம் . காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் . - சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும் .
கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு , அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM