கியூபாவின் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் சனிக்கிழமை தேசிய சட்டமன்றத்தில் பிரதிநிதிகளால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கியூபா நாட்டில் 1976 ஆம் ஆண்டின் பின்பு முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் பதவியேற்கிறமை குறிப்பிடத்தக்கது.
1976 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோவால் பிரதம மந்திரி பதவி அரசியல் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. கடந்த 43 வருடங்களாக பிரதம மந்திரியின்றி செயற்பட்டுவரும் கியூபா நாட்டில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய பிரதமர் நியமனம் அமைந்துள்ளது.
56 வயதான மானுவல் மர்ரெரோ, கியூபாவின் அந்நிய செலாவணியில் முக்கிய பங்குவகிக்கும் சுற்றுலாத் துறை அமைச்சராக 16 வருடங்கள் பணியாற்றியுள்ள நிலையில் அவரின் இவ் பதவியேற்பு அனைவராலும் பெரிதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM