உத்தரப்பிரதேசத்தில் தொடரும் ஆர்ப்பாட்டம் : 6 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

20 Dec, 2019 | 10:02 PM
image

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கையில்

பீஜ்னோரில் 2 பேரும், சம்பல், பிரோசாபாத், மீரட், கான்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி பிரோயகம் மேற்கொள்ளவில்லை , ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து துப்பாக்கி பிரயோகம் நேர்ந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13