இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கையில்
பீஜ்னோரில் 2 பேரும், சம்பல், பிரோசாபாத், மீரட், கான்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி பிரோயகம் மேற்கொள்ளவில்லை , ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து துப்பாக்கி பிரயோகம் நேர்ந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
அத்தோடு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM