நாட்டில் உள்ள 26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Published By: R. Kalaichelvan

20 Dec, 2019 | 12:52 PM
image

பலத்த மழை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் திறக்கப்பட்டுள்ளது.

அனுரதாபுரம் மாவட்டத்திலுள்ள இராஜாங்கனை, நுவரவேவா மற்றும் நாச்சதுவ உள்ளிட்ட 7 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கலா வேவ ஓயாவின் நீர்மட்டம் அதிரித்துள்ளமையினால் தலாவா, இபலோகாம , தம்புத்தேகாம மற்றும் கால்னேவ ஆற்றை அன்மித்து வாழும் பொதுகமக்ள் சற்று அவதானமாக செயற்படுமாறு அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் உள்ள இங்கினிமிட்டி மற்றும் தபோவா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு ,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்தொடு மாஹாவலி கங்கை பெருக்கெடுத்து காலா ஒயாவிற்கு திருப்பிடப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக செயல்படுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13