ஒரு கிலோ கிராம் சம்பா மற்றும் நாட்டரிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியானது.
இந் நிலையில் அதிக விலைகளில் விற்பனையாளர்கள் குறித்த அரசி வகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் பொலிஸாருடன் இணைந்து நுவர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே பொலிஸாரும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டுள்ளனர்.
அதன்படி குறித்த அரிசி வகைகளின் நிர்ணயிப்பு விலையை விட அதிகளவு விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM