உலக வங்கியால் இலங்கைக்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

Published By: Sivakumaran

03 Jun, 2016 | 04:44 PM
image

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வங்கியானது 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

குறித்த கடன் தொகையானது நகர்புறச்சேவைகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், காலி மற்றும் கண்டி போன்ற நகரங்களில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்காக குறித்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கியின் இயக்குநர் கருத்து தெரிவிக்கையில், 

குறித்த கடன் தொகையானது குறைந்த வட்டி வீதத்தில் 5 வருட தவணைக்காலம் உட்பட 25 வருட காலத்திற்குள் செலுத்தி முடிக்க கால அவகாசம்  வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56