சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி

Published By: Digital Desk 4

19 Dec, 2019 | 02:39 PM
image

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை  லோகி தோட்டத்திலிருந்து தலவாக்கலையில் உள்ள பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பலாத்காரமாக கையை பிடித்து இழுத்து பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட 35 வயதுடைய இளைஞர் ஒருவர் லிந்துலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இச்சம்பவம் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லோகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது குறித்த சிறுமி சத்தம் போட்டதை அடுத்து பிரதேசத்தில் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட இளைஞனை தாக்கி மரத்தில் கட்டி வைத்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதனை தொடர்ந்து பொலிசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . 

இதற்கு முன்னும் பல தடவைகள் குறித்த இளைஞன் பெண்களை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்த முயன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் தலவாக்கலை - தெவிசிரிபுற   பிரதேசத்தைச் சேர்ந்தவன் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10