2020 ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்தல் ; ஜனவரியில் கட்சியின் மீள் ஒருங்கிணைப்புப் பணி - ரணில் 

Published By: Vishnu

18 Dec, 2019 | 08:20 PM
image

(நா.தனுஜா)

2020 ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறியமுடிகிறது. எனவே நாம் கட்சியின் மீள் ஒருங்கிணைப்புப் பணிகளை ஜனவரி மாத முற்பகுதியில் ஆரம்பித்து, பெப்ரவரி மாத இறுதியில் நிறைவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கென எதிர்காலமொன்று உண்டு. அனைவரும் அந்த எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வையுங்கள். அதனை நோக்கிய பயணத்திற்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதே எனது பொறுப்பாகும். 

ரணில் விக்கிரமசிங்க இன்று கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

அதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08