தலைமைத்துவம் வழங்க நான் தயார் மக்கள் ஆணை வழங்க வேண்டும் - சஜித் 

Published By: Vishnu

18 Dec, 2019 | 03:07 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எனினும் வேட்பாளர் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அலைக்கழிக்கப்பட்டதைப் போன்ற சந்தர்ப்பத்தை மீண்டும் எதிர்கொள்வதற்கு நான் தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் தற்போது மக்கள் வழங்கிய ஆணையை மையப்படுத்தி உரிய தீர்ப்பை வழங்குங்கள். அதற்கேற்ப ஆளுந்தரப்பு தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு உரிய அழுத்தங்களை வழங்கி, ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் இன்று பொதுமக்களுக்கு நன்றிகூறும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04