மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டதால் பாதிக்க பட்ட மக்கள் கிராம சேவகர் அலுவலகத்துக்கு முன்னால் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சுமார் 450 குடும்பங்கள் வசிக்கம் கிராமத்தில் வெறுமனே 45 பேருக்கு மட்டும் வழங்கியதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அடை மழை வெள்ள அனர்த்தம் ஒட்டு மொத்த மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சில அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக மக்கள் வீதிக்கு இறங்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த பாகுபாடு தொடர்பாக மன்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM