இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கிறிஸ் தின விழாவை கொண்டாடியுள்ளனர்.
ரோஷான் மாஹானாம, சமிந்த வாஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரே இவ்வாறு கட்டுவாப்பிட்டிய பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது சிறுவர்களுக்கு அவர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM