கட்டுவாப்பிட்டிய சிறுவர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய முன்னாள் ஜாம்பவான்கள்!

Published By: Vishnu

17 Dec, 2019 | 11:50 AM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கிறிஸ் தின விழாவை கொண்டாடியுள்ளனர்.

ரோஷான் மாஹானாம, சமிந்த வாஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரே இவ்வாறு கட்டுவாப்பிட்டிய பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கு அவர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11