ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர்  கைது

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 05:02 PM
image

மன்னார்,கோத்தைப் பிட்டி கடற்கரை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கோந்தைப்பிட்டி  கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய  03 நபர்களை சோதனைக்கு உற்படுத்தினர்.

இதன் போது குறித்த நபர்களிடமிருந்து 490 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர்   போதைப்பொருள் வாங்க வந்தவர் என்றும் ஏனைய இருவர் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது மேலதிக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் சிலாபத்துறை பகுதிகளில் வசிப்பவர்கள் என்று விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக  மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22