சிங்கப்பூர் செல்ல மஹிந்தானந்தவுக்கு அனுமதி!

Published By: Vishnu

16 Dec, 2019 | 02:57 PM
image

வைத்திய சிகிச்சைக்காக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சிங்கப்பூர் செல்வதற்கு நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலப் பகுதியில் ச.தெ.ச. நிறுவனத்தினூடாக  விளைாயட்டு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையின்போது இடம்பெற்ற மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே மஹிந்தனந்த அளுத்கமவுக்கு நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த வழக்கில் மேலும் ஒரு பிரதிவாதியான ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோவுக்கு டிசம்பர் 25 முதல் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ஆர்.குருசிங்க, அமல் ராணராஜா, சஷி மகேந்திரன் ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமிலேயே இந்த அனுதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19