நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு பிணை

Published By: Ponmalar

02 Jun, 2016 | 07:57 PM
image

முன்னால் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே நுகேகொட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் இன்று சரணடைந்திருந்தார்.

தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் ஆஜரான திலின கமகே பிணைக்கோரியிருந்த நிலையில் இதற்கு அரச தரப்பு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்த விடயம் தொடர்பிலான தீர்ப்பினை மாலை 6 மணிக்கு வழங்குவதாக அறிவித்திருந்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்குவதாக கூறி உத்தரவிட்டுள்ளார். 

குறித்த யானைக்குட்டியானது கடந்த வருடம் திலின கமகேவின் வீட்டிலிருந்து  வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

திலின கமகே தன்மீதான குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09